தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….கட்டடங்கள் தரைமட்டம்
தைபெய்: தைவானில சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளின் இருந்து வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவுகோளில் இது 6.4…
தைபெய்: தைவானில சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளின் இருந்து வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவுகோளில் இது 6.4…
டில்லி: 5 உயர்நீதி மன்றங்களுக்கு புதிதாக தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா ஆகிய 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அதிபரும், பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், ‘‘ 1990ம் ஆண்டு ராஜீவ்காந்தியிடம் காஷ்மீர்…
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு கொடியை வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை சித்தராமையா தலைமையிலான அரசு அமைத்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை…
டில்லி: அரசு நிர்வாக பிரச்னை தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுட பேச வாய்ப்புவழங்க மறுத்ததால் ராஜ்யசபாவில் இருந்து எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து வெளிநடப்பு செய்தன. ராஜ்யசபாவில் எதிர்கட்சி…
டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற புத்தகத்தில் பாஜக மற்றும் தமிழகத்தில் இதன் பங்கு குறித்து ஒரு கட்டுரை…
டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவம் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இதில் வீரர்கள் பலர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது…
டில்லி: திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மாநில அளவிலான ஆலோசனை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன்…
டில்லி: காதி பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.525 கோடி இழப்பீடு வழங்க கோரி ஃபேப் இந்தியா நிறுவனத்துக்கு காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபேப்…
லக்னோ: கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. அன்று முதல் தற்போது வரை நடந்த ஆயிரத்து 142…