கடன் மோசடி வழக்கு: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேர் கைது
மும்பை: வைர வியாபாரி நிரவ் மோடி மீதான மோசடி வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை பிராடி ஹவுஸ் கிளையின் 3…
மும்பை: வைர வியாபாரி நிரவ் மோடி மீதான மோசடி வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை பிராடி ஹவுஸ் கிளையின் 3…
சென்னை: தமிழகத்தில் 6 கலெக்டர்கள் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இடமாற்ற உத்தரவில், ‘‘ சிவகங்கை கலெக்டர்…
டில்லி: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சம்புலால் ரீகர் (வயது 36). 2 மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கூலத் தொழிலாளி முகமது அப்ரசூல் (வயத…
திருவனந்தபுரம்: கேரளாவில் லவ் ஜிகாத் நடப்பது உண்மை என்றால் எங்களுக்கு நீதி வேண்டும். இந்த உண்மையை வெளிக் கொண்டு வரத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று நிமிஷா…
போபால்: ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக தலைவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் அமைச்சர் அந்தஸ்திலான அரசு…
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் மோசடியில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி சந்திரகாந்த் கார்கரே மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர்…
டில்லி: அவதூறு செய்தி வெளியிட்டதாக ஆந்திரா பத்திரிக்கை மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2017ம் ஆண்டு மே…
பனாஜி: தேவைப்பட்டால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிபோம் என்று துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். கோவா முதல்வர் மனோகர்…
கான்பூர் : ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி கான்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது. வங்கியில் கடன் வாங்கி ரூ.800 கோடி மோசடி செய்ததாக…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் கமல் இன்று சந்தித்து பேசினார். வரும் 21ம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல் சென்னையில் இன்று நடிகர் ரஜினியை…