ரஜினி வழியில் விஜய்: நிஜத்தில் திட்டியவர் திரையில் வாழ்த்தப்போகிறார்
பொதுவாக கமர்சியல் ஹீரோக்கள், ரஜினி வழியைத்தான் நாடுவர். காமெடி, சண்டை, பஞ்ச் டயலாக் என்று அப்படியே அவர் வழிதான். அதிலும் விஜய், அப்படியே ரஜினியை பின்பற்றுவதாக விமர்சனம்…
பொதுவாக கமர்சியல் ஹீரோக்கள், ரஜினி வழியைத்தான் நாடுவர். காமெடி, சண்டை, பஞ்ச் டயலாக் என்று அப்படியே அவர் வழிதான். அதிலும் விஜய், அப்படியே ரஜினியை பின்பற்றுவதாக விமர்சனம்…
டில்லி: ஊழியர்களிடம் டி.டி.எஸ்., வரியை பிடித்தம் செய்து, வருமான வரித்துறையிடம் செலுத்தாமல், 447 நிறுவனங்கள் ரூ.3,200 கோடிக்கு மோசடி செய்துள்ளது அம்பலமாகிறது. தனியார் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விவகாரத்தை பேசித் தீர்க்க, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விரைவில் வர இருக்கும்…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. காங்கிரஸ்…
மது கூடாது என்றால் கள்ளச்சாராயம் பெருகும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது: “மது…
விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்துவது…
டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். டில்லியில் பிரதமர்…
சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி,…
அப்பாவியான நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி சிலர், பணம் பறிக்க முயற்சிப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி தாணு.…
ராமராஜ்யம் ஏற்படுத்தவே என்கவுன்டர் நடத்தப்படுவதாக உ.பி., துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மயூராவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில் அதிகரித்து வரும் என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக அம்மாநில…