ஆளில்லா விமான பயன்பாட்டிற்கு விரைவில கொள்கை வெளியீடு….மத்திய அரசு திட்டம்
ஐதராபாத்: ‘‘இந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு புதிய கொள்கை வெளியிட திட்டமிட் டுள்ளது’’ என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் சவுபே தெரிவித்துள்ளார். இது…
ஐதராபாத்: ‘‘இந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு புதிய கொள்கை வெளியிட திட்டமிட் டுள்ளது’’ என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் சவுபே தெரிவித்துள்ளார். இது…
பிரேசில்லா: பிரேசில் விமானநிலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் இருநது 50 லட்சம் அமெரிக்க டாலரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டில்…
சென்னை: நாளை நடக்க இருக்கும் காவிரி விவகார கூட்டத்தில் பங்கேற்க தமிழக அதிகாரிகள் டில்லி புறப்பட்டனர். காவிரி விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம்…
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என தனக்குத் தெரியாமல் தனது உதவியாளர் பதிவிட்டுவிட்டார் என எச்.ராஜா சொல்வது அபத்தம் என தெரிவித்துள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்…
சென்னை: திருச்சியில் காவலர் வாகனசோதனையில் மரணமைடாந்த கர்ப்பிணிப்பெண் உஷா குடும்பத்துக்கு அரசு ஏழு லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று (மார்ச்…
ஆச்சரியமான ஒரு விசயம் தமிழக பா.ஜ.க.வில் நடந்திருக்கிறது. மாநிலத் தலைவராக இருந்தாலும், பல்வேறு அழுத்தங்களினால் நீக்குபோக்காக நடந்துகொண்டிருந்த மாநிலத்தலைவர் தமிழிசை, தற்போது, “நான் சொல்வது மட்டும்தான் தமிழக…
மகளிர் தின சிறப்பு கட்டுரை: “ஆண் எல்லாத் துறையிலும், தான் மேம்பட்டவன் என்று நிரூபித்து வருகிறான். எனவே அவனைப் போலவே நடந்து கொள்ளலாம் என்று ஒரு பெண்…
நம்ம நண்பன் ஒருத்தன்… பெரிய செய்தி நிறுவனத்துல வேலை பார்க்கிறான். இன்னைக்கு போன் போட்டான்.. “அடேய்.. ரவுண்ட்ஸ்.. அந்தக்கால அவசர தொலைத்தொடர்பு சாதனம் பெயர் தெரியுமா…” “தெரியும்……
“தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை. ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும்.…
சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள கண்டி பகுதிகளுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார். இலங்கையில் சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள…