Author: vasakan vasakan

ஜப்பான் ஐடி துறையில் 2 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு

ஐதராபாத்: ஜப்பானில் மனித ஆற்றலுக்கு பற்றாகுறை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து 2 லட்சம் ஐடி (தகவல் தொழில்நுட்பம்) தொழில் வல்லுனர்களை பணியமர்த்த…

தென்னிந்தியா தனி நாடாகும்!: தெலுங்கு தேச எம்.பி. அதிரடி பேச்சு

மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருப்பதை அடுத்து, தென்னிந்தியாவை தனி நாடாக்க போராட வேண்டியிருக்கும் என்ற அக்கட்சி எம்.பி.யின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. கடந்த…

கிரிக்கெட் வீரர் ஷமி மீது கடுமையான பிரிவில் வழக்கு பதிவு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் இன்று வழக்கு…

பெரியார் குறித்து சு.சுவாமி சர்ச்சை பதிவு

தந்தை பெரியார், நாயக்கர் பிரிவினைவாதி என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரு நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான…

“சூப்பர் ஸ்டார்” பட்டத்தைத் துறந்தார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், கொஞ்சம் தாமதமாக 2014ம் வருடம்தான் ட்விட்டர் பக்கத்தைத் துவங்கினார். சுமார் 45 லட்சத்துக்கு மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள். அவரது பதிவுகளை ரசிகர்கள்…

பா.ஜ.க. சதி!: அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு

தனது பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த பாஜக சதி செய்கிறது என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க…

திருச்செந்தூர்: அய்யாக்கண்ணு கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி!

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை அறைந்ததோடு, அவரை நோக்கி செருப்பை வீசிய பா.ஜ.க. பெண் நிர்வாகியால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…

கமல் அழைப்பு விடுத்தது யாருக்குத் தெரியுமா?

கமல் பரபர அரசியல்வாதி ஆகிவிட்டார். ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுக்கள், மதுவிலக்கு குறித்து அதிரடி பேச்சு, பெரியார் சிலை விவகாரத்தில் பட்படார் பேச்சு என்று அசத்தி வருகிறார் கமல்.…

ரூ.3,900 கோடி கடன் நிலுவை….வீடியோகான் மீது எஸ்பிஐ வழக்கு

டில்லி: ரூ.3,900 கோடி கடனை திருப்பி செலுத்தாத வீடியோ கான் நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வழக்கு தொடர் ந்துள்ளது. பெரிய அளவிலான வராக்கடனாளிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி…

பள்ளி மாணவிகளை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டிய ஆசிரியர் சிக்கினார்

நெல்லை: அரசு பள்ளி மாணவிகளை போட்டோ எடுத்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணிசாமி. இவர் பள்ளி மாணவிகளை…