Author: vasakan vasakan

மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் இந்தி மொழியில் உரை….எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு

சில்லோங்: மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் இந்தி மொழியில் உரையாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் கங்கா பிரசாத் நேற்று உரையாற்றினார். அவர் இந்தி மொழியில்…

மலேசியாவில் பாம்புகளுக்கு முத்தமிடும் சாகச வீரர் பலி…..நாகம் கடித்ததால் விபரீதம்

கோலாலம்பூர்: மலேசியாவை சேர்ந்தவர் அபு சரீன் ஹூசைன் (வயது 33). பாம்புகளுடன் ரகசியமாக பேசக் கூடியவர் என்று பெயர் பெற்றவர். இவர் அந்நாட்டு தீயணைப்பு துறையில் பணியாற்றி…

வரலாற்றில் முதன்முறையாக எரிமலையில் விழுந்த இடி பதிவு செய்யப்பட்டது

வடக்கு பசிபிக் பெருங்கடல் தீவில் இருக்கும் எரிமலை மீது இடி விழுந்ததை முதன்முறையாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். மழைகாலத்தின் போது இடி, மின்னல் ஏற்படுவது இயல்பானது. அந்த…

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ரூ. 1.12 கோடி இழப்பீடு பணத்தை அபேஸ் செய்த வழக்கறிஞர்!!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 49 மாணவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட ரூ. 1.12 கோடி இழப்பீட்டை வழக்கறிஞர் முறைகேடாக எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

நெல்லை:  பள்ளி விளக்குகளால் மாணவர்களின் கண்பார்வை பாதிப்பு!

நெல்லை: நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் மிக அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில்…

இந்தியாவில் அதிகம் விற்கும் நகை மாடல் எது தெரியுமா

பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த மாடல் போன்ற நகைகள்தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகின்றன என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோன் நடிப்பில் பத்மாவத்…

 கடலுக்கடியில் ஐரோப்பாவின் முதல் உணவகம்

நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது. கடற்கரையில் உணவகங்கள் அமைந்திருப்பது சாதாரண விசயம்தான். ஆனால் நார்வே நாட்டில் தனியார் நிறுவனம்…

காபூல் பயங்கரவாத தாக்குதலுக்கு  தலீபான் பொறுப்பேற்பு

காபூல்: காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 16 வருடங்களாக போரில் தாக்குதலில் ஈடுபட்டு…

ஓர் ஆசிரியரின் தேர்வறை அனுபவம்  

கட்டுரையாளர்: ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அரசுத்தேர்வின் பல பணிநிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். தேர்வுக்காக மாணவர்களுக்கு தரப்படும் அழுத்தத்தைவிட தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தரப்படும் அழுத்தம் அதிகமாக இருந்த காலங்கள் உண்டு.…

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

சென்னை: தினகரனின் தீவிர ஆதரவாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், அவரிடமிருந்து விலகினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சமீபத்தில் கட்சியைத் துவங்கினார் தினகர்ன். தினகரனை,…