Author: vasakan vasakan

நெல்லை:  பள்ளி விளக்குகளால் மாணவர்களின் கண்பார்வை பாதிப்பு!

நெல்லை: நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் மிக அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில்…

இந்தியாவில் அதிகம் விற்கும் நகை மாடல் எது தெரியுமா

பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த மாடல் போன்ற நகைகள்தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகின்றன என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோன் நடிப்பில் பத்மாவத்…

 கடலுக்கடியில் ஐரோப்பாவின் முதல் உணவகம்

நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது. கடற்கரையில் உணவகங்கள் அமைந்திருப்பது சாதாரண விசயம்தான். ஆனால் நார்வே நாட்டில் தனியார் நிறுவனம்…

காபூல் பயங்கரவாத தாக்குதலுக்கு  தலீபான் பொறுப்பேற்பு

காபூல்: காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 16 வருடங்களாக போரில் தாக்குதலில் ஈடுபட்டு…

ஓர் ஆசிரியரின் தேர்வறை அனுபவம்  

கட்டுரையாளர்: ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அரசுத்தேர்வின் பல பணிநிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். தேர்வுக்காக மாணவர்களுக்கு தரப்படும் அழுத்தத்தைவிட தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தரப்படும் அழுத்தம் அதிகமாக இருந்த காலங்கள் உண்டு.…

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

சென்னை: தினகரனின் தீவிர ஆதரவாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், அவரிடமிருந்து விலகினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சமீபத்தில் கட்சியைத் துவங்கினார் தினகர்ன். தினகரனை,…

விவசாயிகள் பிரச்னைக்கு 23ம் தேதி முதல் போராட்டம்….அன்னா ஹசாரே

மும்பை: விவசாயிகள் பிரச்னைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே இன்று மும்பையில்…

அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை: அதிமுக.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன்,…

தென் மாநிலங்களின் வரிப் பணத்தில் வட மாநிலங்களுக்கு மானியம்…..சித்தராமையா

பெங்களூரு: தென் மாநிலங்கள் செலுத்தும் அதிக வரி தொகையில் இருந்து வட மாநில மக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா…

எதிர்கட்சிகளை சிபிஐ மூலம் அச்சுறுத்தும் மோடி….ராகுல்காந்தி

டில்லி: எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சிபிஐ.யை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி ஒரு…