Author: vasakan vasakan

மேற்குவங்கம்: பாஜக உறவு கசந்தது…..தே.ஜ.கூட்டணிக்கு கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா முழுக்கு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சி வெளியேறியுள்ளது. கூர்க்காக்களின் நம்பிக்கையை பாஜக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின்…

பஞ்சாப் பட்ஜெட்: கடும் நிதி நெருக்கடியிலும் விவசாய கடன் தள்ளுபடி….புதிய வரிவிதிப்பு அறிமுகம்

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மேன்பிரீட் பாதல் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் விவசாயம் மற்றும் சுகாதார நலத் திட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

காங்கிரஸ் மட்டுமல்ல… உ.பி. முதல்வரின் கோராக்பூர் தோல்வியால் பாஜக.வும் மகிழ்ச்சி

டில்லி: உ.பி. மாநிலம் கோராக்பூர் இடைத் தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி சில பாஜக எம்.பி.க்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. முதல்வர் யோகி…

இந்தியாவில் நக்சல் அமைப்புகளுக்கு இறுதிகாலம் நெருங்கிவிட்டது…..ராஜ்நாத் சிங்

சண்டிகர்: இந்தியாவில் நக்சலைட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப்பின் 79வது எழுச்சி…

அமித்ஷா எழுதிய கடிதத்தால் ஆந்திரா மக்களுக்கு அவமதிப்பு….சந்திரபாபு நாயுடு

ஐதராபாத்: ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அமைச்சரவையில்…

அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு….சீனா அதிரடி

பீஜிங்: அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்….சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு…

நீதித்துறை சீரழிவுக்கு மத்திய சட்ட அமைச்சர் தான் காரணம்….ராகுல்காந்தி

டில்லி: நிலுவை வழக்குகளால் நீதித்துறையின் சீரழிவுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தான் காரணம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். பேஸ்புக் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம்…

வார்னர் – தென்ஆப்பிரிக்கா ரசிகர் தகராறு

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க ரசிகர்கருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்…

புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல் முறையீடு

டில்லி: புதுச்சேரியில் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு…