திராவிடர் ரதம்: தி.வி.க. அறிவிப்பு
. ஈரோடு: திராவிடர் ரத ஊர்வலம் மே 9 ஈரோட்டிலிருந்து புறப்படும் என்று தி.வி.க.அறிவித்துள்ளது. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர்…
. ஈரோடு: திராவிடர் ரத ஊர்வலம் மே 9 ஈரோட்டிலிருந்து புறப்படும் என்று தி.வி.க.அறிவித்துள்ளது. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர்…
சென்னை: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவலர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். லாரி ஓட்டுநர். நேற்று இவர், சித்தாலப்பாக்கம் செக்போஸ்ட்…
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று நேரில் சந்தித்தது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். டில்லிலி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சென்னை…
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைத்துறை போலவே அரசியலிலும் ரஜினி, கமல்…
டில்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு தவறுதலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தைச்…
திருச்சி : ‘ஊழலை ஒழிப்பதே கட்சியின் முதல் வேலை” என்றும் உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள்’ என்றும் கமல் தெரிவித்துள்ளார். நேற்று…
ரியாத்: மனைவியின் போனை ரகசியமாக கணவன் சோதனை செய்ததால் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு சட்டம் இயற்றி உள்ளது. அவ்வாறு மனைவியின்…
திருச்சி: தனித்தமிழ்நாடு என்பதை மனதில் வைத்து கமல் பேசினாரா என்ற கேள்வி அரசியல்வட்டாரத்தில் எழுந்துள்ளது. திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…
திருச்சி: காவிரி பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்று தமிழக ஆட்சியாளர்களை கமல் வலியுறுத்தி உள்ளார். நடிகர் கமல் துவக்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து…