உத்தரபிரதேசம்: இளம்பெண் பலாத்கார வழக்கில் 2 பேர் சஸ்பெண்ட்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உனாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவ கண்காணிப்பாளர், அவசரப் பிரிவு மருத்துவ அதிகாரி ஆகிய 2 பேரும்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உனாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவ கண்காணிப்பாளர், அவசரப் பிரிவு மருத்துவ அதிகாரி ஆகிய 2 பேரும்…
பெங்களூரு: கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியா டுடே, கார்வி நிறுவனம் இணைந்து கர்நாடகாவில் தேர்தல் கருத்து கணிப்பை…
டில்லி: சிறுமிகள் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் அம்பேத்கர் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நாகரிமான…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதிலிருந்து பா.ஜ.க அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் மாநில…
திருவனந்தபுரம்: குஜராத் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை கார் விபத்தில் சிக்கி பலியானார். 2004ம் ஆண்டில் குஜராத்தில் போலி என்கவுண்ட்டர் மூலம் இஷ்ராத் ஜகான், பிரனேஷ் பிள்ளை…
திருவனந்தபுரம்: காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு…
சென்னை: சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவ கருத்தரங்கம் நடக்க இருந்தது. இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களில் ஆர்எஸ்எஸ் மாணவர்…
டில்லி: பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுபப்ப உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள…
விருதுநகர்: மருமகன் தற்கொலை முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின்…
டில்லி: குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தப்படுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக்…