பேராசிரியை விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்….கவர்னர் உறுதி
சென்னை: பேராசிரியை ஆடியோ வெளியான விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை…