மெரினாவில் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது….உயர்நீதிமன்றத்தில் போலீஸ் மனு
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன்…
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன்…
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு 60 குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப…
வாஷிங்டன்: இண்டோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள் ரஷ்யாவிடம் ஆயுத கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவின் கடற்படை அதிகாரி பிலிப் டேவிட்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிசி மேரிவில்லே பகுதியை சேர்ந்தவர் அல்மேடா (வயது 72). மூதாட்டியான இவர் 2016-ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்துவிட்டார். தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு…
நியூயார்க்: 2008ம் ஆண்டு விண்கல் ஒன்று சூடான் பாலைவன பகுதியில் வெடித்து சிதறி விழுந்தது. இந்த விண்கல் சூரியனை சுற்றிக் கொண்டிருந்த கிரகங்களின் ஒரு பகுதியாக இருக்க…
வாஷிங்டன்: அமெரிக்காவில் வீணாகும் உணவு பொருள், தண்ணீர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு தினமும் 1.50 லட்சம் டன் உணவு பொருளும், 4.20 லட்சம் கோடி காலன்…
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, நான்கு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.…
போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலம் தாட்டியா மாவட்டம் இக்யு கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தாராம் பட்வா( வயது 25). இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை கொண்டாட உறவினர்களுடன்…
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில அரசில் இருந்து மேலும் சில பா.ஜ. அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.…
சென்னை: துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது…