தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம்…மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
டில்லி: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் தகவல்களை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். உலகளவில் சிறந்த வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க இச்சட்டம்…