ஜெ., ரத்த மாதிரி: அப்போலோ கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதி மன்றம்
சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்பவர் தொடுத்துள்ள வழக்கில், ஜெ ரத்த மாதரியை அளிக்க அப்போலோ மருத்துவமனை கேட்ட கால அவகாசத்தை தர உயர்…
சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்பவர் தொடுத்துள்ள வழக்கில், ஜெ ரத்த மாதரியை அளிக்க அப்போலோ மருத்துவமனை கேட்ட கால அவகாசத்தை தர உயர்…
சென்னை: விஜயகாந்தின் இயலாமையை பயன்படுத்தி அவரது குடும்பத்தாரே அவருக்கு உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் புகாருக்கு திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர்…
பெங்களூரு: தனது நண்பனுக்கு மனைவியை விருந்தாக கூறி வற்புறுத்தி மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக…
இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில்…
லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என வர்ணித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள்…
காவிரி நீரை குடிக்கும் வரை தான், கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சபதமிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய…
சென்னை: கருணாநிதி நன்றாக பேசுவதாக, மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக பேச முடியாத நிலையில் இருந்து வருகிறார். அவர் தனது கோபாலபுரம்…
தஞ்சாவூர்: சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார் என்று திவாகரனுக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி…
விஜயவாடா: விஜயவாடாவில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜவாடாவில் போதைபொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக உளவுத்துறை மூலம்…
மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அருப்புக்கோட்டை…