Author: vasakan vasakan

முஸ்லிம் – தமிழ் முரண்பாடு…: இலங்கையில் இருந்து சிறப்புக்கட்டுரை கட்டுரையாளர்: எஸ்.டி. நளினி ரத்னராஜா

கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் சண்முக இந்து கல்லூரியில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய ஆசிரியைகள் சேலை உடுத்தாமல் ஜிஜாப் புர்க்கா அணிவதை எதிர்த்து போராட்டங்களும் அதற்கெதிராக முஸ்லிம்களின்…

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி…..கைதுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: பெண் ஊடகவியலாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குறிய கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர் மீது…

கொரிய நாடுகளின் சமரசத்துக்கு முக்கிய பங்காற்றிய தென்கொரியா உளவுத் துறை தலைவர்

சியோல்: தென்கொரியா, வட கொரியா தலைவர்கள் இடையே நேற்று நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளிடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. சுமார் 20…

ஐஏஎஸ் தேர்வுகளை மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் எழுதக் கூடாது…..திரிபுரா முதல்வர்

அகர்தலா: பொது இடங்களில் சர்ச்சை பேச்சுக்களை வெளியிட்டு கண்டனங்களுக் ஆளாவதில் திரிபுரா முதல்வர் பிப்லால் தெப் தற்போது முதலிடத்தில் உள்ளார். சில தினங்களுக்கு முன்பு கைத்தறி விற்பனை…

டில்லி செங்கோட்டையை 5 ஆண்டுக்கு ஏலம் எடுத்தது டால்மியா குழுமம்

டில்லி: பாரம்பரிய சின்னங்களை தத்தெடுக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் டால்மியா பாரத் குழுமம் டில்லி செங்கோட்டையை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளது. இதற்கான நடந்த ஏலத்தில் கலந்துகொண்ட…

குஜராத்தில் நாளை புத்த மதத்துக்கு மாறும் 300 தலித்கள்

காந்திநகர்: குஜராத் மாநிலம் உனா தாலுகா சமிதியா கிராமத்தில் பாகுபாடுக்கு எதிராக போராடி வந்த தலித் குடும்பத்தை சேர்ந்த 300 பேர் புத்த மதத்திற்கு நாளை மாறுகின்றனர்.…

வாக்கு சேகரிப்பது எப்படி?…பாஜக.வுக்கு பாடம் நடத்திய கவர்னருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

போபால்: பாஜக.வினர் எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும்? என்று மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் அக்கட்சியின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில்,…

அதிர்ச்சி:  பரதக்கலை பற்றி மாற்றிப்பேசிய கருணாநிதி!

நெட்டிசன்: சாவித்திரிகண்ணன் அவர்களது முகநூல் பதிவில் இருந்து..: பரத முனி என்பவர்தான் பரதநாட்டியத்தை உருவாக்கியவர் என்று கற்பனையாக ஒரு கதையை உருவாக்க அதை நிறுவ முயல்கிறது ஒரு…

சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி:  புதுச்சேரி ஆளுநர் உத்தரவு – முதல்வர் எதிர்ப்பு

புதுச்சேரி:: புதுச்சேரியில் சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி அளிக்கப்படும் என ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளதற்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி…

சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி:  புதுச்சேரி கவர்னர் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரியில் சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி அளிக்கப்படும் என ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி பொறுப்பேற்றதில் பல அதிரடி அறிவிப்புகளை…