உத்தரபிரதேச சர்க்கரை ஆலைகளை மிரட்டும் பாஜக எம்எல்ஏ.க்கள்….குமுறும் அதிபர்கள்
லக்னோ: பாஜக.வினர் ஒழுக்கமுள்ளவர்கள் என்று அக்கட்சி தலைவர்கள் மார்த்தட்டிக் கொள்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை அதிபர்களிடம் விசாரித்து பார்த்தால் பாஜக எம்எல்ஏ.க்களின் செயல்பாடு தெரியவரும்.…