சிசிடிவி டெண்டரில் ஊழல்…கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் முடிவு
டில்லி: பெண்களின் பாதுகாப்பு கருதி டில்லியில் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…
டில்லி: பெண்களின் பாதுகாப்பு கருதி டில்லியில் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின்…
வாஷிங்டன்: அமெரிக்கா வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன. வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் சர்வதேச வான் எல்லைக்குள் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான…
சென்னை: தமிழக பள்ளிகளில் இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்…
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மெர்கண்டைல் வங்கியில் சில தினங்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் ரூ. 6 லட்சம் கொள்ளைடியக்கப்பட்டது. இது தொடர்பாக 4…
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் சுமார் 2,600 பேர் போட்டியிட்டனர்.…
இந்தூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில்…
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை நாசா தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. 1.8 கிலோ…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. ஜனவரி 14ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை என 49 நாட்கள்…
காத்மண்டு: இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்லாது பக்கத்து நாடான நேபாள மக்களையும் பாதித்துள்ளது. தங்களது 500 மற்றும் 1,000 ரூபாய்…