Author: vasakan vasakan

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது!:  ராமதாஸ்  குற்றச்சாட்டு

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “காவிரி நடுவர்…

திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்ட பாஜக வேட்பாளர்

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. பில்கந்தா என்ற இடத்தில் பா.ஜ.க வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தொண்டர்கள்…

ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னையில் கைதுசெய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நெல்லை மாவட்டம் ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், ராக்கெட் ராஜா. பிரபல…

சமையல் செய்ய வற்புறுத்தியதால் அண்ணனைக் கொன்ற இளைஞர்

சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் அரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த…

காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசு  தெரிவித்துள்ள  முக்கிய அம்சங்கள்…

காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள அம்சங்களில் முக்கியமானவற்றை கீழே பார்ப்போம். காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசால், 14 பக்கங்கள் கொண்ட வரைவு…

திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் அனுப்பியது ஏன்?

“உடன் பிறவா சகோதரி” என்ற வார்த்தை பிரயோகத்துக்கே காரணமாக இருந்தவர் சசிகலா. இப்போது தன் உடன் பிறந்த சகோதரர் திவாகரன், தன்னை “சகோதரி” என்று அழைக்கக் கூடாது…

ஈரோடு: போலி நிருபருக்கு எதிராக புகார்

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக போலி நிருபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் அரசின்…

காவிரி: தமிழகத்திற்கு பெரிய வெற்றி! :  ஓ.பி.எஸ் மகிழ்ச்சி!

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை…

பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

கோவையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஊட்டியைச் சேர்ந்த குமார் (வயது 32) கோவை போத்தனூர் கருணாநிதி நகர், பகுதியில் வசித்து…

சிங்கப்பூரில் அதிகாரபூர்வ மொழியாக தமிழ்மொழி தொடரும் !

சிங்கப்பூர் : சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும். இதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்,” என்று அந்நாட்டு, வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை…