Author: tvssomu

நாளை இயங்கும் அரசு –  தனியார் பேருந்துகளுக்கு பாதுகாப்பு: காவல்துறை நடவடிக்கை

சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்களும், அழைப்பு விடுத்தன. இதற்கு பெரும்பாலான கட்சிகளும் பல்வேறு…

பந்த் ஆதரவு: இருக்கு… ஆனா இல்லே!: அக்கா தமிழிசை அதிரடி ஸ்டேட்மெண்ட்

ரவுண்ட்ஸ்பாய்: “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” அப்படினு ஒரு படத்துல கவுண்டமணி பேசுற டயலாக் ரொம்பவே ஃபேமஸ். ஆனா, தமிழக பாஜக தலைவர் அக்கா தமிழிசை, ஒரு அசாதாரணமான…

காவிரி வன்முறையை தடுக்க மனு: விசாரிக்காமல் விலகினார் நீதிபதி

டில்லி: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.…

அடைக்கப்பட்ட கதவுகள்: மனைவியின் உடலை இரவு முழுதும் தூக்கி அலைந்த மனிதர்

நெட்டிசன்: டி.என். கோபாலன் அவர்களின் முகநூல் பதிவு: வாடகை வீட்டில்பிணத்தை வைப்பதற்குஅனுமதி மறுக்கப்பட்டதால், இளைஞர் ஒருவர், தனது மனைவியின் உடலுடன் இரவு முழுவதும் ஆம்புலன்ஸிலேயே சுற்றி அலைந்தகொடுமையான…

கர்நாடக கலவரம்: காங். சித்தராமையாவை கவிழ்க்க சதி?

பெங்களூருவில் வசிக்கும் நம்ம தோஸ்துகளில் ஒருவர் சொன்னது: கர்நாடக வரலாற்றிலேயே மிக மோசமானது 1991 கலவரமாகும். அதில் 28 பேர் மரணமடைந்தனர். கிட்டதட்ட 19 கோடி பொருள்…

லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு

டில்லி: லிபியாவில் கடத்தப்பட்ட இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர். கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி…

கர்நாடகாவில் தமிழ்  குடும்பத்தை காருடன்  எரித்துக் கொல்ல முயற்சி!

தர்மபுரி: கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு…

திருநாவுக்கர் கடந்து வந்த பாதை: பாம்புகளும், ஏணிகளும்!

அரசியல் பரமபதத்தில் நிறைய ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்தவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆர். காலத்தில் அறந்தை தொகுதி கடந்து அந்த மாவட்டத்துக்கே அரசராக இருந்தார் திருநாவுக்கரசர். அரசியலில் ஜெயலலிதா முக்கியத்துவம்…

மனிதம்:  விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்ட தமிழர்கள்

தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதும், தீ வைத்து எரிப்பதும் கர்நாடகத்தில் நடக்கும் வேளையில்… கர்நாடக பதிவெண் கொண்ட கார் விபத்தில் சிக்க.. அதில் இருந்த கன்னடர்களை…

மீண்டும்  கொடூரம்! காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

கோவை: மீண்டும் ஒரு, ஒருதலைக் காதல் கொலை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சோமு – சாரதா தம்பதியின் மகள் தன்யா. வயது 23. இவர்கள், அன்னூர்…