Author: tvssomu

ஸ்டார் கிரிக்கெட்:   கணக்கு விபரங்களை வெளியிட்டது நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பலவித சர்ச்சைகள் கிளம்பின. நடிகர் வாராகி…

சோமாலி கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட மாலுமிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு

நைரோபி: ஐந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த 26 பேரை, சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு செஷல்ஸுக்கு அப்பால் மீன்பிடி…

பாஜக மத்திய அமைச்சர் பொன்.ரா.,வுடன்  இயக்குனர் சேரன் திடீர் சந்திப்பு

திரைப்பட இயக்குநர் சேரன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தரமான படங்களை எடுத்து தேசிய விருதும் பெற்றவர் இயக்குனர் சேரன். புதிய…

ஜெயலலிதாவுக்கு என்ன?: டாக்டர் ஹண்டே (முன்னாள் அமைச்சர்) பதில்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஜூனியர் விகடன் இதழுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து… “ஒரு மருத்துவராக ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை…

முத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும்!: பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய இளம்பெண் வேண்டுகோள்

மும்பை: இஸ்லாமியரின் முத்தலாக் முறை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

"அப்பா முலாயம் விரும்பினால் பதவி விலகவும் தயார்" : மகன் அகிலேஷ் கண்ணீர்

டில்லி: சமாஜ்வாடி கட்சியை உடைத்து, தான் தனிக்கட்சி துவங்கப் போவதாக வெளியான செய்திகள் பொய் என்று தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், “அப்பா முலாயம் விரும்பினால்…

காவிரி… வழியும் அரசியல்! : ரவிக்குமார் கவிதை

நெட்டிசன்: சமூக ஆர்வலரும் எழுத்தாளரும், வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமார், அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் “காவிரி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை: மலையில் உற்பவித்து நதியாய் ஊர்ந்து…

ஜெ.வை வரவேற்க உலக சாதனையாக சரவெடி! :  கருணாஸ் தகவல்

சென்னை: சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முழுமையாக குண் அடைந்துவடிட்தாகவும் தீபாவளி அன்று மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பும் அவரை வரவேற்க ஒரு லட்சம் குதிரைப்படையும்,…

சமூக ஆர்வலர் கொன்று புதைப்பு!

அரியலூர்: செந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்…

பாடலாசிரியர்களை குடிகாரர்களாக்கும் இயக்குநர்கள்!: இசையமைப்பாளர்  தினா ஓப்பன் டாக்!

“என் உச்சி மண்டையில சுர்ருங்குது..” பாடலை கேட்காதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடல் உட்பட பலவற்றை எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலையின் நினைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இசையமைப்பாளர்கள்…