எஸ்.டி.பி.ஐ கட்சியின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தலில் ‘சுயநல அரசியலை ஒழிப்போம், பொதுநல அரசியலை காப்போம்!’ என்ற முழக்கத்தோடு 33 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடுகின்றது. இந்நிலையில்…
தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தலில் ‘சுயநல அரசியலை ஒழிப்போம், பொதுநல அரசியலை காப்போம்!’ என்ற முழக்கத்தோடு 33 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடுகின்றது. இந்நிலையில்…
நடிகர் விஜய் நடித்துள்ள தெறி படம் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தா, எமி…
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் மற்றும் முதன்மைச்…
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் டி.ரவீந்திரன் வெளியிட்ட…
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.செல்வராஜூ எம்.எல்.ஏ. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.…
நெட்டிசன்: பத்திரிகையாளர் டி.வி.எஸ். சோமு, “மனிதர்களில்தான் எத்தனை வகை…!” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு: மூத்த திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக இருந்த எனது…
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்களை மத்திய அரசு இன்று வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அந்த…
விழுப்புரத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.29) நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். விழுப்புரம் அருகேயுள்ள…
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனது பாதுகாவலரை தாக்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், பிரசாரத்தை முடித்துக் கொண்டு…
பாரதிதாசன் பிறந்தநாள் புரட்சிக்கவி என்று அழைக்கப்படும் கவிஞர் பாரதிதாசன் 29.4.1891 இல் புதிவையில் பெரும் வணிகர் கனகசபை – இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கவிஞரின்…