Author: tvssomu

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் – மார்டினா ஹிங்கிஸ் இணை,  சாம்பியன் பட்டத்தை வென்றது

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, சாம்பியன் பட்டம் வென்றது. பிரெஞ்சு…

பிரபல குத்து சண்டை வீரர் முஹம்மது அலி மறைவு

பிரபல குத்து சண்டை வீரர் முஹம்மது அலி மரணமடைந்தார். அவருக்கு வயது 74. முன்னாள் உலக குத்து சண்டை சாம்பியன் மூச்சு திணறல் காரணமாக அமெரிக்காவில் உள்ள…

இன்று: ஜூன் 4

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்தநாள் (1946) ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிரபல திரைப்பட பாடகர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். 1966ம் ஆண்டு…

ப.சிதம்பரம், பியூஷ் கோயல்  உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட…

தமிழகத்திலிருந்து  ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு

தமிழகத்தில் வரும் ஜூன் 29ஆம் தேதியோடு தி.மு.கவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ். தங்கவேலு, காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன்,…

இறைவி: விமர்சனம்

‘சகிச்சிகிட்டு போயிருக்கலாம். மன்னிச்சு விட்டிருக்கலாம். ஆனா, நான் பொம்பளை இல்லையே. ஆ…..ம்பள. ஆண் நெடில். பெண் குறில்’ படத்தின் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் வசனம்தான் ஒட்டுமொத்த படமும்.…

என்ன ஆனார் மதன்? பாரிவேந்தரிடம் போலீஸ் விசாரணை?

சென்னை: தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேந்தர் மூவீஸ் மதன், எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் பல தரப்பிலும் வேகமாக பரவி பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.…

"பச்சமுத்துவை சந்திக்க முடியவில்லை": மதன் குடும்பத்தினர் கதறல்

கடந்த 28ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படும் “வேந்தர் மூவீஸ்: அதிபர் மதனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கதறினர். “வேந்தர் மூவிஸ்” நிறுவன…

​செல்போன் டவர் கதிர்வீச்சு அபாயம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் போன்றவை இருக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை 2013 ஆண்டு மத்திய அரசு,…

கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த தொகுதி எம்.பி. ஹேமமாலினி

மதுரா பகுதியில் பெரும் கலவரம் நடந்த போது, அது குறித்து கவலைப்படாமல் படப்பிடிப்பில் இருந்தார் அத் தொகுதியின் எம்.பி.யான ஹேமமாலினி. மேலும் அப்போது தனது புகைப்படங்களை சமூக…