Author: tvssomu

“விபத்துக்களுக்குக் காரணம் டிரைவர்கள்தான்!” : கே.பி.என். டிராவல்ஸ் அலட்சிய வாக்குமூலம்

தமிழகத்தில் கே.பி.என். டிராவல்ஸ் என்கிற பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. “ஏழாவது மட்டுமே படித்தவர்… இன்று 210 பஸ்களுக்கு முதலாளி….” என்று கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.…

மோடியுடன் செல்ஃபி எடுக்க தடை விதித்த  அமெரிக்க அரசு

வாஷிங்டன்: தன்னை எக்ஸ்போஸ் செய்துகொள்வதில் இந்திய பிரதமர் மோடி ரொம்பவே ஆர்வமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த கதைதான். பல லட்சம் மதிப்புள்ள உடைகள், செல்ஃபிக்கள், போஸ்கள் என்று…

பாரி வேந்தர் பச்சமுத்து மீது மோசடி புகார்

ஐ.ஜே.கே. கட்சி தலைவரும், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் வேந்தருமான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்த பைனான்சியர்…

ஓவர் ஆக்டிங் மோடி!

வாட்ஸ்அப் பதிவு: மோடி அமெரிக்கா போனாலும் போனாரு… டிவிட்டரில் ஒரே பதிவா போட்டு தள்ளிகிட்டு இருக்காரு. சென்னைல வெள்ளம் வந்து நூத்துகனக்கான மக்கள் செத்தப்ப கூட பெருசா…

டைரக்டர் பாலா, பிச்சைக்காரர்களை ஏமாற்றவில்லை: உதவி இயக்குநர் தகவல்

சில சர்ச்சைகள் முடிவுக்கே வருவதில்லை. அதுபோலத்தான் டைரக்டர் பாலா இயக்கிய “நான் கடவுள்” குறித்த ஒரு விவகாரமும். பிச்சைக்காரர்களை வைத்து எடுக்கப்பட்ட அப்படத்தில் , ஒரிஜினல் பிச்சைக்கார்ரகள்…

டில்லி அப்போலோ மருத்துவமனை ​சிறுநீரக மோசடி: மேலும்  மேலும் ஒருவர் கைது

சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை 3 நாள் காவலில் வைக்க மேற்கு வங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை…

ஆபத்து என்றால் யானை, சிறுத்தை, குரங்கை கொல்ல மத்திய அரசு அனுமதி

மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கொல்ல, மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளைவிக்கும், பயிர்களை…

கடத்தல் மன்னன்  தீன தயாளனனின் இன்னொரு வீட்டிலும் போலீசார் சோதனை

சிலை கடத்தலில் குற்றச்சாட்டப்பட்டுள்ள தீனதயாளனுக்கு சொந்தமான இன்னொரு வீட்டிலும் சோதனை நடத்த இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் பழங்கால சிலைகளை…

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டாரா கோகுல இந்திரா?

கடந்த ஆட்சி காலத்தில் அதிகாரம் மிக்க அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்த கோகுல இந்திராவின் கட்சிப்பதவியை பறித்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா. இந்த நிலையில்…

பத்திரிகைகள் என்னைக் கண்டு பயப்படக்கூடாது!: தொடருது விஜயகாந்த் அட்ராசிட்டி

“பத்திரிகைகள் என்னைக்கண்டு பயப்படக்கூடாது” என்று தெரிவித்து தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் தான் மாறவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். திருமணவிழா ஒன்றுக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு…