Author: tvssomu

சட்டசபையில் தி.மு.க. – அ.தி.மு.க. மோதல்! கடும் அமளி!

சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என்று…

பிரபாரனை “உயிரோடு வைத்திருப்பது” யார்? எதற்காக?

தர்மலிங்கம் கலையரசன் அவர்களின் முகநூல் பதிவு: தொண்ணூறுகளில் இலங்கையில் வெளிவரத் தொடங்கிய தினமுரசு என்ற பத்திரிகை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அப்போது ஈபிடிபி தான்…

"கபாலி"  உருவாக காரணமான ஐஸ்வர்யா!

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது “கபாலி” வெளியீட்டுக்காகத்தான். மலேசிய டான் வரும் “கபாலி” ரஜினியை பார்க்க, ஒவ்வொரு ரசிகரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், “கபாலி” துவங்கியது…

ரமலான் நோன்பு வைக்கும் இந்துக்கள்!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் இஸ்லாமிய நண்பர்களோடு சேர்ந்து இந்து சமூகத்தினரும் புனித ரமலான் நோன்பிருந்து வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மற்றும் ஜெய்சல்மர்…

கச்சத்தீவு விவகாரம்: சட்டசபையில் ஜெ- ஸ்டாலின்  கடும் விவாதம்

சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு…

அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்ட நடிகரின் மகன் கைது

சென்னை: சென்னையில் அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்டதாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆண் பாவம்,…

மருத்துவர்கள் அலட்சியத்தால் கவிஞர் குருமரகுருபரன் மரணம்: கவிஞர் மனுஷ்யபுத்திரன் வேதனை

கவிஞர் குமரகுருபரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், “ஆபத்தான நிலையில் இருந்த குமரகுருபரனுக்கு சிகிச்சை…

கொள்ளையரால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி:  முதல்வர் அறிவிப்பு

சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி…

புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மீது ஊழல் வழக்கு?

புதுச்சேரி: “புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் வெளிவருகின்றன” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆட்சியில் முதல்வராக பொறுப்பு வித்த என்.ரங்கசாமி…

தனிச்சு நிக்கிற மாதிரி செயல்படுவோம் : தனது பாணியில் விலகலை சொன்னார் ஜி.கே. வாசன்

சென்னை: “தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்களது முதற்கட்ட வேலை” என்று தெரிவித்திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். இதன் மூலம்,…