Author: tvssomu

மேடையில் வைத்துக்கொண்டே மோடிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்!

நெட்டிசன்: டில்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் நிறுவனரான ‘‘ராம்நாத் கோயங்கா ஊடகவியலாளர் விருது’’ வழங்கும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட…

செல்லுபடியான மனிதம்! வைரலாகும் கோவி!

நெட்டிசன்: 500 , 1000 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் அல்லாடி வருகிறார்கள். கையில், பையில் பணமிருந்தாலும், காய்கறி…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன்

மலர்: ஒன்று அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,…

மோடியின் பயம்!

நெட்டிசன் சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: உணர்ச்சிகரமாக பேசி வருகிறார் பிரதமர். எடுத்த முடிவு சரி என்றால் உறுதியாக இருக்க வேண்டுமேயன்றி, தேச சேவைக்காக…

இந்தியாவில் "பணக் கலவரம்" ஏற்படும்! : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

டில்லி: கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களைப்போல மக்கள் அல்லாடுகிறார்கள். இந்த நிலையைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா முழுதும் மிகப் பெரிய “பணக் கலவரம்” மூளும்…

வெடி தேங்காயும், 2,000 ரூவாயும்!

நெட்டிசன்: பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் (V.k. Sundar) அவர்களின் முகநூல் பதிவு: சின்ன வயதில் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மூன்று மாதங்களுமே கொண்டாட்டமாக இருக்கும்.அதிகாலை எழுந்து பார்த்தால் எதிரில் வருபவர்…

எதிர்ப்பு: வங்கிக்கணக்கை திரும்பப் பெற்ற நபர்?

நெட்டிசன்: சாதாரணமாகவே வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை இல்லை என்ற கருத்து பரவலாக உண்டு. தற்போது மணிக்கணக்காக காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மக்கள்.…

வங்கியில் எடுக்கும் பணம்:  அரசு புது உத்தரவு!

இனி வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டு வாங்கும் அளவு 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தினம் ஏ.டி.எம்.மில் 2500 ரூபாய் எடுக்கலாம். வாரத்துக்கு…

நலம்பெற்று திரும்புவேன்!: ஜெயலலிதா அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நலம்…

பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை!

இஸ்லமாபாத் : பெண்ணை பலாத்காரம் செய்ய தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த “தண்டனை”யும் நிறைவேற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம், பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தானின், குஜ்ரத் என்ற இடத்தில்…