Author: MP Thirugnanam

எக்ஸ்ளூசிவ்: ஒரு செய்தித்தாளின் கடமை என்ன?: “தினமலர்” ஆசிரியர் அந்துமணி சிறப்புப்பேட்டி

அந்துமணி – லட்சோபலட்சம் வாசகர்களின் ஆதர்ச நாயகன். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக, தனது முகத்தைக் காட்டாமலேயே வாசகர்களின் அகத்தில் குடியிருப்பவர். ஞாயிறு அன்று தினமலர் வழக்கத்தைவிட…

காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது – சீமான் கண்டனம்!

திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை கோரி…

சோனியா காந்தி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார்

டில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரஷ்ய அதிபர் புதினதை சந்திக்க இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாக காந்தி வரும் 8ம்…

எக்ஸ்ளூசிவ்: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்!: கோவை ராமகிருஷ்ணனும் சொல்கிறார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் இருக்கும் புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “பிரபாகரனை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டதே எட்டு…

கோபுர உச்சியில் அஸ்திவாரம்!: தஞ்சை கோயில் அதிசயம்.!

நெட்டிசன்: Valli Sri அவர்களது முகநூல் பதிவு: சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு…

கோடைக்கேற்ற சுவையான நெல்லிக்காய் சாதம்!

வழங்குபவர்: திருமதி கே.எம்.வசந்தி தேவையானவை: வடித்த சாதம் – 1 கப் மிக்ஸியில் துறுவிய அரை நெல்லிக்காய் -1 கப் நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் வறுத்து அரைத்த…

மக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா!

எல்லாருக்கும் ரவுண்ட்ஸ்பாயோட வணக்கமுங்க.. இன்னிக்கு சாயந்திரம் கமல் திருச்சியில நடத்தப்போற, “மக்கள் நீதி மய்ய” முதல் மாநாடு பத்தித்தான் சமூகவலைதளங்கள்ல பேச்சு. அதாவது பதிவுகள். இதுக்காக நேத்து…

பிறர் வாழ, பதவியை உதறிய வாழப்பாடியார்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த அ.தி.மு.க. எம்.பி. முத்துகருப்பன் பல்டி அடித்துவிட்டார். “என்னிடம் பேசி…

எதிர்ப்பு: கமலின் ரயில் சந்திப்பு ரத்து

எதிர்ப்பு காரணமாக கமலின் ரயில் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்…

ரயில் நிலையத்தை மேடையாக்காதீர்!” : கமலுக்கு தடை கோரும் மனு

ரயில் நிலையங்களில் மக்களுக்கு இடையூறாக அரசியல் பரப்புரையில் கமல்ஹாசன் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தென்னிந்திய ரயில்வேயிடம் பத்திரிகையாளர்கள் சிலர் மனு கொடுத்திருக்கிறார்கள். மக்கள் நீதி…