Author: Sundar

நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்

நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். இறந்தவர்களில் ஸ்பெயினைச்…

தங்கம் சவரன் ரூ. 70 ஆயிரத்தை எட்டியது…

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1480 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 69,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையை நிர்ணயிக்கும் நிலையில் இந்தியா எந்த…

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 26/11 தாக்குதலுக்கு நீதி கிடைக்க அமெரிக்கா ஆதரவு… தஹாவூர் ராணாவை ஒப்படைத்தது குறித்து விளக்கம்…

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தஹாவூர் ஹுசைன் ராணாவின் ஒப்படைப்புக்கு பதிலளித்த அமெரிக்கா, தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை…

தவறு செய்வதை வழக்கமாகக் கொண்டவர்… கங்கனா ரனாவத் மின்கட்டணத்தை உறுதி செய்த ஹிமாச்சல் மின்வாரியம்…

நடிகை கங்கனா ரனாவத்தின் வீட்டிற்கான மின் கட்டணம் ஒரு லட்ச ரூபாய் என்று மின்வாரியம் கூறியதால் அவர் ஷாக் ஆனார். மேலும், ஹிமாச்சல் பிரதேசத்தை ஆளும் சுக்விந்தர்…

அமெரிக்காவின் தண்டனை வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கைகோர்க்க சீனா முயற்சி

அமெரிக்க வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக சீன வர்த்தக அமைச்சகம்…

ராணா நாடுகடத்தப்பட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ராஜதந்திர முயற்சிகளின் விளைவாகும் : முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் (26/11) வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாகிஸ்தானில் பிறந்த கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணாவை அமெரிக்காவிடம் இருந்து நாடு கடத்தியது முந்தைய…

3 குழந்தைக்கு தாயான 30 வயது பெண் 12வது படிக்கும் 18 வயது மாணவனை 3வது முறையாக திருமணம் செய்து சம்பவம்.. உ.பி.யில் பரபரப்பு

3 குழந்தைக்கு தாயான 30 வயது பெண் 12வது படிக்கும் 18 வயது மாணவனை 3வது முறையாக திருமணம் செய்துள்ள சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹா…

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா தனி விமானத்தில் இந்தியா அழைத்துவரப்பட்டார்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா தனி விமானம் மூலம் இன்று மாலை இந்தியா அழைத்துவரப்பட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில்…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியைச் சந்தித்தார்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை இன்று சந்தித்துப் பேசினார். ரோமின் புறநகர்ப் பகுதியில் உள்ள மெலோனியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மன்னர்…

தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா விரைவில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்க வட்டாரங்களின்படி, இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புகளைக்…