Author: Sundar

14000 குழந்தைகளின் உயிர் ஊசல்… காசாவுக்குள் உணவு பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்காவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் உயிரிழப்பர்…

காசாவுக்குள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலின் தடை நீடித்தால் அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.வின்…

பொற் கோயிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக ராணுவ அதிகாரி கூறியதில் உண்மையில்லை : தலைமை கிரந்தி மறுப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற் கோயில் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் கூறப்பட்டது.…

ரவி மோகனின் திருமண பந்தத்தை தாண்டிய உறவே பிரிவுக்கு காரணம் : ‘ஜெயம்’ ரவி மனைவி ஆர்த்தி ரவி

ரவி மோகனின் திருமண பந்தத்தை தாண்டிய உறவே பிரிவுக்கு காரணம் என்று ‘ஜெயம்’ ரவியின் மனைவி ஆர்த்தி ரவி கூறியுள்ளார். ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை…

விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,000 உணவு பதப்படுத்தும் அலகுகளை அமைக்க உ.பி. அரசு முடிவு

பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ.பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா கதிர்வீச்சு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1,000…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இன்று முதல் பீட்டிங் ரிட்ரீட் விழா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்தும் பீட்டிங் ரிட்ரீட் விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல்…

3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… தெற்கு கர்நாடகாவில் தொடரும் கனமழை… சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை…

கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை காரணமாக பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக…

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ரெடி… ரஷ்யா ரெடியா ? ஜெலென்ஸ்கி கிளப்பிய சந்தேகம்

போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாரா? என்று கேள்வியெழுப்பியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அது குறித்து…

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்த வீடியோ வெளியானது

பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர்…

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை… நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்கும்…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…