Author: Sundar

பாகிஸ்தான் மீது 24 – 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்… வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு…

பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார்…

‘நீங்க ஒரு இந்துவா?’ ‘காஷ்மீரி மாதிரி தெரியலையே’ – பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக கூறப்படுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்களின் ஓவியங்களை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒருவரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக வெளியான தகவல் பரபரப்பை…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இலக்கையும், நேரத்தையும் தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : பிரதமர் மோடி

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

‘டென்ஷனை குறைக்கவும்’ இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அட்வைஸ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே…

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் செதுக்கியது யார் ? ரகசியத்தை உடைத்த பத்மபூஷன் அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் திங்களன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதையடுத்து அவர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார், அதில் இந்தியா டுடேக்கு…

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்-கிற்கு போட்டியாக இணைய செயற்கைக்கோள்களை ஏவியது அமேசான்

அமேசானின் முதல் தொகுதி இணைய செயற்கைக்கோள்கள் திங்களன்று சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன, இது தற்போது ஸ்பேஸ்எக்ஸின் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெகா விண்மீன் கூட்ட சந்தையில் சமீபத்திய…

அமெரிக்கா உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டது : கனடா பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்கா உடனான தங்கள் நாட்டின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சி சார்பில்…

கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் விபரல்…

75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விநியோகிப்பதை உறுதி செய்ய வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் கெடு : RBI

செப்டம்பர் மாதத்திற்குள் 75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிப்பதையும், மார்ச் 2026க்குள் 90% ஏடிஎம்களில் இந்த நோட்டுகள் விநியோகிப்பதையும் உறுதி செய்யுமாறு வங்கிகளை இந்திய…

பாதுகாப்பு அமைச்சர், முப்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் முக்கிய ஆலோசனை

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஆலோசனை நடைபெறுகிறது. எல்லையில் போர்நிறுத்த…