Author: Sundar

காய்கறி சந்தைக்கு வருவோர் மீது கிருமிநாசினி தெளிக்கும் திருப்பூர் நிர்வாகம் !! வீடியோ..

திருப்பூர் : கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் உலகநாடுகள் பலவும் போராடிவரும் நிலையில், தமிழக அரசு கிராமங்கள் தோறும் கிருமிநாசினி தெளிப்பது,…

ரத்தான ரயில் டிக்கெட் : முழு பணத்தைத் திரும்பப் பெரும் வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்.

டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ஏப்ரல் 14, 2020 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு. ரத்து…

ஈ.எம்.ஐ. கட்ட வங்கியில் இருப்பு வைக்க கூறி வரும் எஸ்.எம்.எஸ்…. வாடிக்கையாளர்கள் குழப்பம்…

மும்பை : வங்கி கடனுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை மூன்று மாதங்களுக்கு தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகந்த தாஸ் அறிவித்திருந்தார். இதன்பயனாக, ஊரடங்கு உத்தரவால்…

சமூக இடைவெளியே அவசியம் … சமூகத்திலிருந்து ஒதுக்குவது அல்ல..

சிங்கப்பூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து உடலளவில் விலகி இருக்க வலியுறுத்தியே சமூக இடைவெளி என்ற சொல்…

மலிவு விலையில் வெண்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் மஹிந்திரா…. செயல்முறை வீடியோ

மும்பை : மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மலிவு விலையில் சிறந்த திறனில் இயங்கக்கூடிய வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் சுவாச…

பிரியங்கா காந்தி கண்டனம் : பொதுமக்களை சாலையில் உட்காரவைத்து கிருமிநாசினி தெளித்த விவகாரம்.. வீடியோ

லக்னோ: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நான்கு மணி நேர அவகாசத்துடன் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் ஊரடங்கு உத்தரவு மூலம் முடக்கியது மத்திய அரசு. வாழவாதாரத்திற்காக…

7-லெவன் சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி… மலேசிய சுகாதார துறை சோதனை

பெட்டாலிங் ஜெயா: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஜலான் புனஸ் என்ற இடத்தில் உள்ள 7-லெவன் கடையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அந்த ஊழியர்…

19,000 கோடி ரூபாய் இழப்பு : விமான போக்குவரத்து முடங்கியதால் விமான நிறுவனங்கள் கலக்கம்

கொரோனா வைரஸ் நோயால் சாமானியன் முதல் சகலமானவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பல்வேறு வகையினில் அரசின் உதவிகரத்தை நாடும் நிலையில். விமான போக்குவரத்து நிறுவனங்கள்…

பிலிப்பைன்ஸில் மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து   8 பேர் மரணம்

மணிலா : கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை டோக்யோவிற்கு ஏற்றிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச…

கொரோனா வைரசிலிருந்து நம் குடலையும் காப்போம் !!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து, பொது மக்கள் மத்தியில் கை கழுவுதல், சமூக விலகல் மற்றும் இருமல் மற்றும் தும்மும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த…