Author: Sundar

கொரோனா வைரசிலிருந்து  பூஜ்யம் செலவில் தப்பிக்கலாம்…!

கொரோனா வைரசிலிருந்து பூஜ்யம் செலவில் தப்பிக்கலாம்…! – எம். பி. திருஞானம் – தமிழ்நாட்டில் பிறந்து.. வளர்ந்து.. இங்குள்ள பலகலைக் கழகங்களில் பயின்றவர் Dr. அனுகாந்த் அனுமந்தன்…

தமிழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் கிடைக்காத நிலையில் பட்டினி கிடக்கும் அவலம்

சென்னை : தமிழகம் முழுவதும் வரும் 30 ம் தேதி வரை ஊரடங்கை நீடித்திருக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 24 ந் தேதி முதல் வேலையிழந்து…

5 லட்சத்திற்கும் அதிகமான கட்டிட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு… பரிவுடன் கவனிக்குமா அரசு ?

சேலம் : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில், இந்த ஊரடங்கு மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது பிரதமரின்…

வாடகை சலுகை அறிவிக்க குமாரசுவாமி கோரிக்கை….. அரசு நிலங்களில் குடியிருப்போர் உள்ளிட்டவர்களுக்கு பயன் ?

பெங்களூரு : வாடகைக்கு குடியிருப்போர் வாடகை செலுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசுவாமி கோரிக்கை…

20,000 லிட்டர் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : டிரைவர் படுகாயம்

சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து மடிப்பாக்கத்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு பாமாயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி இன்று மதியம் சுமார் 2:30 மணியளவில்…

சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டபோது குறுக்க மறுக்க சென்று சூடேற்றிய அமெரிக்க போர் கப்பல் “பேரி”

தைவான் : உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சாதகமாகவே செயல்படுகிறது, அதிக நிதியை எங்களிடம் இருந்து பெற்ற போதும் எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது, என்று அமெரிக்க…

கத்தாரில் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்த புலம்பெயர்ந்த இந்திய நண்பர்கள் நல சங்கம்

தோகா : சர்வதேச கட்டிட மற்றும் மரத் தொழிலாளர்கள் சங்கத்தால் நிறுவப்பட்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைப்பின் – வெளிநாடு வாழ் நண்பர்கள் நலச் சங்கம் கத்தாரில்…

“மண்டல சிறப்பு பணிக்குழு” வை நியமித்தது தமிழக அரசு : கொரோனா கண்காணிப்பில் தீவிரம்

சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஒவ்வொரு மாவட்டத்தையும் துல்லியமாக கண்காணிக்க அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டங்களை மண்டல வாரியாக பொறுப்பதிகாரிகளாக…

தெருநாய்களுக்கு உணவளிக்கும் இளைஞர்: பொதுமக்கள் பாராட்டு

வாழப்பாடி.ஏப்.11 : சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகர் ஆத்துமேடு…

தட்டிக்கேட்க ஆளிலில்லாமல் ஆட்டம் போடும் மந்திகள் !!

சென்னை : காலை முதல் மாலை வரை அலுவலகம் வார கடைசியில் தீம் பார்க், பீச் ரிசார்ட், மால், பப் என்று வாரா வாரம் ஆரவாரம் என்று…