Author: Sundar

பாஜக தலைமையகத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழு வந்தது எதற்கு ? முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கேள்வி

டெல்லி : உலகின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தை வழிநடத்திய கட்சி. அதன் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவது மிகவும்…

மத்திய மாநில அரசுகளின் அலட்சியம் : கேரளாவைச்  சேர்ந்த 296 பேர் வளைகுடா நாடுகளில் மரணம்

திருவனந்தபுரம் : முகமது உசேன் (47) கடந்த 20 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்தார், மே மாதம் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஏப்ரல் மாதத்தில், கொரோனா வைரஸ்…

தனிமை முகாம்களில் தொற்று ஏற்படும் அபாயம்

சென்னை : “விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் ” கடந்த மூன்று மாதங்களாக பட்டி தொட்டி மட்டுமல்ல அனைத்து மொபைல் போனிலும் ஒலிக்கும் ஒரே மந்திரம். வைரஸால்…

கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை : மாணவர்களிடமிருந்து ‘குறைந்தபட்ச கட்டணம்’ வசூலிப்பதைத் தடுத்தால், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தனியார் பள்ளிகள் எவ்வாறு சம்பளம் வழங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.…

இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்

கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவில் நிலவியிருந்த எண்ணத்தை மட்டும் அல்ல இந்தியாவையே மாற்றியது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை என்றால் மிகையாகாது. 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்…

இந்தியா-சீனா எல்லை பதற்றம்: சீன பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த விவரங்களை சேகரிக்கிறது இந்தியா

டெல்லி : இந்தியாவின் இறக்குமதியில் சுமார் 14 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது, செல்போன்கள், தொலைத் தொடர்பு, மின்சாரம், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் முக்கியமான மருந்து பொருட்கள்…

சீனாவை சமாளிக்க 33 ரஷ்ய போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

டெல்லி : கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்து வரும் பிரச்சனையை சமாளிக்க, ரஷ்யாவிலிருந்து 21 மிக் -29 (MiG-29) மற்றும் 12 சு -30 எம்.கே.ஐ (Su-30MKI)…

பாஜக ஆட்சி விரைவில் கவிழும் ? – மணிப்பூர் பாஜக-வில் உச்சகட்ட குழப்பம்

இம்பால் : பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணைந்த அதேவேளையில் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு வழங்கி வந்த…

சென்னையில் 19 ம் தேதி முதல் வாகனங்கள் பயன்படுத்த தடை : காவல் துறை எச்சரிக்கை

சென்னை : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ்…

தமிழக உயர் மருத்துவ குழு உறுப்பினர் டாக்டர் பிரப்தீப் கவுர் தனிமை படுத்திக்கொண்டார் ‘கொரோனா அச்சம்’

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட உயர் மருத்துவ குழுவில் இடம்பெற்றிருந்த ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரப்தீப்…