Author: Sundar

திரினாமூல் காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் ஆதிக்கம் : “போட்டியிட மாட்டேன்” என எம்.எல்.ஏ. ஆவேசம்:..

கொல்கத்தா : பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான “ஐ-பேக்” என்ற தனியார் நிறுவனம் பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை வகுத்து…

குரோர்பதி நிகழ்ச்சியில் சர்ச்சை கேள்வி : அமிதாப்பச்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு..

லக்னோ : நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி” (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை…

டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழுநோயாளி : உடன்படாததால் இரும்பு தடியால் அடித்து கொன்ற கோரம்

புதுடெல்லி : டெல்லியின் நந்தனகிரி பகுதியில் உள்ள; ‘லெப்ரசி காலனி’ குடியிருப்பில் வகீல் போடர் என்ற தொழுநோயாளி மனைவியுடன் குடியிருந்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த போடரின்,…

“மே.வங்காளத்தில் பா.ஜ.க. வளர்ச்சியை தடுப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி” – சீதாராம் எச்சூரி தகவல்

கொல்கத்தா : மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் உடன்பாடு வைத்துக்கொள்ள…

கமல்நாத்தின் ’’நட்சத்திர பேச்சாளர்’’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த  உச்சநீதிமன்றம் ..

புதுடெல்லி : மத்தியபிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான…

நியூசிலாந்து அமைச்சராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் : சென்னையை சேர்ந்த பிரியங்கா

ஆக்லந்து : நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா அர்டெர்ன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்த புதிய அமைச்சரவையில் தொழிலாளர் கட்சி சார்பில்…

வழுக்கையை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது பெண் ஆடிட்டர் போலீசில் புகார்..

மும்பை : மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மீரா சாலை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன அலுவலருக்கும், பெண் ஆடிட்டருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. வழுக்கை…

பொது நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாததால் தானாகவே முன் வந்து அபராதம் செலுத்திய அமைச்சர்..

மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர், தத்தாத்தரே பர்னே. இவர் இந்தாப்பூர் தாலுகாவில் உள்ள கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு…

சிறையில் இருந்தபடி லாலு தேர்தல் பிரச்சாரம் : மோடிக்கு சுடச்சுட பதிலடி

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான…