Author: Sundar

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை அடுத்து அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெறுமா ?

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை அமெரிக்கா சீரழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை…

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து இந்திய அரசு தனது தார்மீக தைரியத்தைக் காட்ட வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் கண்டிக்காததற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளதுடன், இந்த விவகாரத்தில்…

உலகெங்கும் வாழும்அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்க அமெரிக்கா எச்சரிக்கை…

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை…

யூத ஆதரவு சியோனிஸ்டுகள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் : ஈரான் தலைவர் கமேனி

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்காவை பழிவாங்கப்போவதாகக் கூறியுள்ளார். “ஈரானை தாக்குவதன் மூலம்…

மதுரையில் முருக பக்தர்கள் எழுச்சி… மாநாட்டிற்கு வரமுடியாமல் பாஜக தலைவர்கள் தவிப்பு…

மதுரையில், இன்று இந்து முன்னணி சார்பில் ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா…

40,000 அமெரிக்க துருப்புகள் ஈரானுக்கு எதிராக உஷார்படுத்தப்பட்டுள்ளது… மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்…

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹ்ரைன், கத்தார், குவைத்,…

அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் : அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச…

பூரி ஜெகநாதரை தரிசிக்க ‘ப்ரீ-பிளான்’ பண்ணியதால் அமெரிக்க அதிபரின் ‘டின்னர்’ அழைப்பை நிராகரித்தேன் : பிரதமர் மோடி

ஒடிசாவில் பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். புவனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் உரையாற்றிய அவர்,…

800 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் மோசடி செய்ததாக டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மற்றும்…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு

2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியர்கள்…