ராஜஸ்தான் சுற்றுலா சென்றவர்கள் 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழப்பு… செல்ஃ பி எடுத்தபோது விபரீதம்
உ.பி. மற்றும் ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.…