Author: Sundar

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 33 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. Tamilnadu Vaccination…

கொரோனா வைரஸ் உருவானது எப்படி ? 90 நாட்களில் விசாரணையை முடிக்க பைடன் உத்தரவு

உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ‘காவு’ வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க…

மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு… ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மறுப்பு…

ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், அனாதை பிணங்களை போல் புதைக்கப்படுவதாகவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற பிணங்கள்…

கோவையில் தடுப்பூசி முகாம்… நடமாடும் மினி கிளினிக் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி…

கோவையின் முக்கிய இடங்களில் இன்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக்குகள் மூலமாகவும், மற்ற பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் மூலமாகவும் தடுப்பூசி…

இந்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து வாட்ஸ்-அப் நிறுவனம் வழக்கு ?

தகவலை முதலில் பதிவிடும் நபர் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், சமூக ஊடகங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறிய இந்தியர்களை நியமிக்க வேண்டும், சர்ச்சைக்குரிய தகவல்களை 36…

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கோடிக்கணக்கானோருக்கு இந்த…

லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை

லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட தாதர் – நாகர் ஹவேலி மற்றும்…

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளலாம் : சிங்கப்பூர் புதிய முயற்சி

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளும் பிரீதலைசர் எனும் புதிய முயற்சிக்கு சிங்கப்பூர் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தற்போதுள்ள…

மாடர்னா மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளை வாங்க காத்திருக்கும் நாடுகளின் வரிசையில் கடைசியில் நிற்கிறது இந்தியா ?

2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்தபோது, தொலைநோக்கு பார்வையின்றி அன்றைய…

டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய காக்டெய்ல் மருந்து இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது

காசிரிவி-மப் மற்றும் இம்டெவி-மப் என்ற இரண்டு மருந்தையும் சரிசமமாக (600 மி.கி. + 600 மி.கி.) மிக்ஸ் செய்து ரோச்செ நிறுவனம் தயாரித்த காக்டெயில் மருந்தை தான்…