நமீபியாவில் லட்சக்கணக்கானோரை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டது ஜெர்மன்
காலனியாதிக்க காலத்தில் தற்போதைய நமீபியா நாட்டில் வாழ்ந்த ஹீர்ரோ மற்றும் நாமா இனத்தவரை ஜெர்மன் அரசு கொன்று குவித்தது, 1904 முதல் 1908 ம் ஆண்டு வரை…
காலனியாதிக்க காலத்தில் தற்போதைய நமீபியா நாட்டில் வாழ்ந்த ஹீர்ரோ மற்றும் நாமா இனத்தவரை ஜெர்மன் அரசு கொன்று குவித்தது, 1904 முதல் 1908 ம் ஆண்டு வரை…
ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்…
பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் நாட்டையே உருக்குலைத்து…
நாசாவின் ஆய்வு ஹெலிகாப்டரான இன்ஜெனிட்டி ஏப்ரல் மாதம் முதன் முதலாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆண்டு துவக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் சென்று…
தமிழகத்தில் கடந்த 78 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக இன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்ச் மாதம் 5 ம் தேதி 3994 பேர் சிகிச்சை பெற்று…
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 33 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. Tamilnadu Vaccination…
உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ‘காவு’ வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க…
ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், அனாதை பிணங்களை போல் புதைக்கப்படுவதாகவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற பிணங்கள்…
கோவையின் முக்கிய இடங்களில் இன்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக்குகள் மூலமாகவும், மற்ற பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் மூலமாகவும் தடுப்பூசி…
தகவலை முதலில் பதிவிடும் நபர் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், சமூக ஊடகங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறிய இந்தியர்களை நியமிக்க வேண்டும், சர்ச்சைக்குரிய தகவல்களை 36…