அதானி நிறுவனத்தில் 43500 கோடி முதலீடு செய்துள்ள மூன்று வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்கு முடக்கம்
மொரீசியஸ் நாட்டில் இருந்து செயல்படும் மூன்று முதலீட்டு நிறுவனங்களின் கணக்கை முடக்க தேசிய பத்திரம் மற்றும் நிதித்துறை பங்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அலுப்புல இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா…