மறியலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் டீசல் இல்லாமல் பாதிவழியில் நின்றது… போலீஸ் வாகனத்தை தள்ளிச்சென்ற போராட்டக்காரர்கள்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 590 கி.மீ தூரத்துக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளது. சில்வர்லைன் திட்டம் என்று…