நயன்தாரா – விக்னேஷ் சிவன் : ஜூன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம்
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 9 ம் தேதி…
அரபு நாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு… துர்காதாஸ் சிசுபாலனை பணி நீக்கம் செய்தது கத்தார் நிறுவனம்
இந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது…
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 34 பேருக்கு பாதிப்பு..
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 34, செங்கல்பட்டில் 16, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…
“சட்டசபைக்குள் நுழையமுடியாது” : ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. வுக்கு பசு பாதுகாவலர்கள் மிரட்டல்
ஹரியானா சட்டசபைக்குள் நுழையக் கூடாது என்று “கௌ ரட்சகர்கள்” (பசு பாதுகாவலர்கள்) எச்சரித்ததாக ஃபெரோஸ்பூர் ஜிர்காவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மம்மன் கான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்…
அரசு பேருந்துகளை இயக்கவும் பராமரிக்கவும் தனியார் துறைக்கு அனுமதி… இழப்பைக் குறைக்க தமிழ்நாடு அரசு முடிவு…
அரசு போக்குவரத்து கழகங்களை (அ.போ.க.) தனியார் பங்களிப்புடன் நடத்துவது குறித்து தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பேருந்து கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை மொத்த ஒப்பந்த அடிப்படையில்…
ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமணம் எளிமையாக நடந்தது….
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மூத்த மகள் கதீஜாவுக்கும் – ரியாஸ்தீன் ஷேக்-கிற்கும் திருமணம் நடைபெற்றது. சவுண்ட் இன்ஜினியரான ரியாஸ்தீன் ஷேக் முகமதுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகள்…
ஆசியாவில் ஃபைசர் நிறுவனத்தின் முதல் மருந்து ஆய்வு மையம் சென்னையில் திறப்பு
இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மருந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை திறந்துள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…
ரவி சாஸ்திரிக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அளித்த ரம்ஜான் விருந்து…
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ரம்ஜான் விருந்து அளித்துள்ளார். இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரவி சாஸ்திரி, ஷமி…
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 28 செங்கல்பட்டில் 20….
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 28, செங்கல்பட்டில் 20, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…