Author: Sundar

அமைச்சர் மா சுப்ரமணியத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு…

ஏழை எளிய மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தனது மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவை நடத்தியது. 2020 ம்…

கர்நாடக அணைகள் நிரம்பியது… காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கார்நாட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர்,…

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்களன்று விசாரணை

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெடுஞ்சாலை…

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்குவதில் தாமதம் ?

தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டது.…

தமிழ்நாட்டில் இன்று 2722 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 939 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 939, செங்கல்பட்டில் 474, திருவள்ளூரில் 191 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா…

பொன்னியின் செல்வன் டீசர் வெளியானது… ட்விஸ்டை வெளிப்படுத்திவிட்டாரா மணிரத்னம் ?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி…

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவுக்கு மன்மோகன் சிங் இரங்கல்…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று நடைபெற இருக்கும் ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்காக…

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கி சூடு…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை காலை மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் தெருமுனை கூட்டம் ஒன்றி பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் சுட்டதில்…

தமிழ்நாட்டில் இன்று 2765 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1011 பேருக்கு பாதிப்பு…

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலி. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1011, செங்கல்பட்டில் 408, திருவள்ளூரில்…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இவரது அமைச்சரவையைச் சேர்ந்த சிலரும் கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கினர்,…