Author: Sundar

கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவை நோக்கி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்

கர்நாடகா மாநிலத்தில் 13 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஜஜீரகல்லு…

தமிழகத்தில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்றவற்றை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் திறன் படைத்தவை இந்த பசுமைவெளி பல்கலைக்கழகங்கள்.…

ரச்சிதா ‘பிக் பாஸ்’ வீட்டிலேயே 100 நாளும் இருக்க வேண்டுமா?… வாய்பிளக்க வைத்த தினேஷின் பதிவு…

பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரம் துவங்கியது 100 நாட்கள் தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். 20 போட்டியாளர்கள் பங்கேற்கும் இதில் சின்னத்திரை நடிகை ரச்சிதா-வும்…

கோயில் அருகில் மதுபான கடை… வெங்கட்பிரபு படத்தின் செட்டை சூறையாடிய கிராம மக்கள்…

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் NC22. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகிவரும் நாகசைதன்யா-வின் 22 வது படமான…

தண்ணி அடிக்கும் பம்பில் சாராயம்… போலீசாருக்கே தண்ணி காட்டிய கள்ளச்சாராய வியாபாரிகள்

மத்திய பிரதேச மாநிலம் சன்சோட்டா கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனைக்குச் சென்றனர், போலீசாரை…

எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்தால் நிலக்கரிக்கு தான் மாறவேண்டும்… மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள இந்திய…

சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25-ம் தேதி திருப்பதி-யில் தரிசனம் ரத்து…

அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி…

ரஷ்யாவில் 80 ரூபாய்க்கு விலை போன நிசான் நிறுவனம்

நிஸ்ஸான் நிறுவனத்துக்கு 80 ரூபாய் மட்டும் கொடுத்து நாட்டை விட்டு ரஷ்யா வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யா மீது…

900 கி.மீ. நடைபயணம் நிறைவு… இந்திய ஒற்றுமை பயணத்தின் 34 வது நாள்…

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் 34 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொண்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கி.மீ.…

25 மாநிலங்களை உள்ளடக்கிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் ஆந்திரா’ உருவாக்கப்பட வேண்டும் : பவன் கல்யாண் ‘கமெண்ட்’

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் கொண்டு வரப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்துள்ளது. ‘கர்னூல்’ நீதித்துறை தலைநகராகவும், ‘அமராவதி’ சட்டமன்ற தலைநகராகவும், ‘விசாகப்பட்டினம்’ நிர்வாக…