கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவை நோக்கி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்
கர்நாடகா மாநிலத்தில் 13 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஜஜீரகல்லு…
கர்நாடகா மாநிலத்தில் 13 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஜஜீரகல்லு…
தமிழ்நாட்டில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்றவற்றை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் திறன் படைத்தவை இந்த பசுமைவெளி பல்கலைக்கழகங்கள்.…
பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரம் துவங்கியது 100 நாட்கள் தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். 20 போட்டியாளர்கள் பங்கேற்கும் இதில் சின்னத்திரை நடிகை ரச்சிதா-வும்…
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் NC22. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகிவரும் நாகசைதன்யா-வின் 22 வது படமான…
மத்திய பிரதேச மாநிலம் சன்சோட்டா கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனைக்குச் சென்றனர், போலீசாரை…
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள இந்திய…
அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி…
நிஸ்ஸான் நிறுவனத்துக்கு 80 ரூபாய் மட்டும் கொடுத்து நாட்டை விட்டு ரஷ்யா வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யா மீது…
ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் 34 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொண்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கி.மீ.…
ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் கொண்டு வரப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்துள்ளது. ‘கர்னூல்’ நீதித்துறை தலைநகராகவும், ‘அமராவதி’ சட்டமன்ற தலைநகராகவும், ‘விசாகப்பட்டினம்’ நிர்வாக…