Author: Sundar

செடிகளுக்கும் அழுகை வரும்… தாவரவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்…

செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட…

கலாஷேத்ராவில் மகளிர் ஆணைய தலைவர் விசாரணை நிறைவு… அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பேட்டி

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வரும் உதவிப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். உதவிப் பேராசிரியர் ஹரி…

மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…

தமிழ்நாட்டைச் சேர்ந்த மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஏற்கனவே 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள…

கலாக்ஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை காவல் துறை தகவல்

பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்டவர்களை பணி இடைநீக்கம் செய்யும்…

மோடி குடும்பப்பெயர் விவகாரம் : 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சட்டவல்லுனர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு…

200 சவரன் நகை கொள்ளை போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்…

200 சவரன் நகை கொள்ளைபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள புதிய புகாரால் பரபரப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ரூ.…

கோயம்பேடு ரோகினி திரையரங்க நிர்வாகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து திரையரங்க நிர்வாகம் மீது எஸ்சி, எஸ்டி…

அதிமுக ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர். குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர்…

100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ. 294 ஆக உயர்வு… தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்வு…

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.294 ஆக வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில்…

தயிரை ‘தஹி’ என இந்தியில் எழுத வேண்டும் என்ற ஆணைய திரும்பப்பெற்றது உணவுப் பாதுகாப்புத் துறை…

தயிரை ‘தஹி’ என இந்தியில் எழுத வேண்டும் என்ற ஆணைய உணவுப் பாதுகாப்புத் துறை திரும்பப்பெற்றது. ஆவின் மற்றும் நந்தினி ஆகிய பால் கூட்டுறவு சங்கங்கள் தங்கள்…