Author: Sundar

ஆளுநர் மீது அவதூறு பரப்பும் விதமாக தகவல் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆளுநர் மாளிகை எச்சரிக்கை…

பீகாரைச் சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள்…

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க இம்ப்ரூவ்மென்ட் எக்ஸாம் அறிமுகம்

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு அறிமுகம். 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெறும் மாணாக்கர் அதிக…

குரூப் 1 தேர்வு முடிவுக்கு தடைகோரிய வழக்கு டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணக்குமார்…

பழங்குடியின மக்களுக்கு தனி அதிகாரம் உள்ள பகுதி வேண்டும் மணிப்பூர் பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை…

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 ம் தேதி முதல் வகுப்புக் கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையானது இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.…

தருமபுரி யானையை தொந்தரவு செய்த போதை ஆசாமியை வனத்துறையினர் கைது செய்தனர்… வீடியோ

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். போதையில் யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த என்சிபி முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது ஊழல் வழக்கு பதிவு செய்தது சிபிஐ…

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த என்சிபி முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. கோர்டேலியா…

பயனர்களுக்கு தெரியாமல் மைக் பயன்படுத்துவதாக வாட்ஸப் நிறுவனம் மீது குற்றச்சாட்டு… தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரணை

பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைல் மைக் பயன்படுத்தப்படுவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரிக்கிறது. “இரவு தூங்கச் சென்றதில் இருந்து காலை…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்… ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்து உச்ச நீதிமன்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு…

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவேன் : பி.டி.ஆர்.

பால்வளத்துறை செயல்பாடு குறித்து கடந்த சிலமாதங்களாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஆவடி எஸ்.எம். நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அமைச்சராக…

நிதி அமைச்சரானார் தங்கம் தென்னரசு… பி.டி.ஆரிடம் இருந்து இலாகா பறிப்பு… முக்கிய மந்திரிகளின் இலாகா மாற்றம்…

தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறையில் இருந்து ஆவடி எஸ். எம். நாசர் இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்ட நிலையில் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.…