Author: Sundar

சென்னையில் டிசம்பர் மாதம் பார்முலா-4 ஸ்ட்ரீட் ரேஸ்… தீவுத்திடலை சுற்றி இரவில் போட்டிபோட்டு பறக்க இருக்கும் கார்கள்…

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த தகுதியான இடமாக சென்னை நகரம் உருவாகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக முதல் முறையாக இந்தியாவில் இரவு நேரத்தில் தீவுத்திடலைச் சுற்றி…

கார் விபத்தில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்… தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு அசத்தினார்…

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அருகே நடைபெற்ற பெரும் கார் விபத்தில் இருந்து உயிர்தப்பியது நினைவிருக்கும். இந்த…

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் தோட்டத்துக்கு மாற்றக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் இடநெருக்கடி காரணமாகவும் பல நூற்றாண்டு பழமையான கட்டிடத்தின் பாதுகாப்பு கருதியும் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் தோட்டத்துக்கு மாற்றுமாறு தமிழ்நாடு தலைமைச் செயலகச்…

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார்

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த முக்கிய காரணிகள் என்ன,…

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீட்பு…

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த அரசு புறம்போக்கு நிலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று மீட்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில்…

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்திய குடியுரிமை பெறும் கனவு நிறைவேறியது

பாலிவுட் திரையுலகில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அக்‌ஷய் குமார் தனது கனடிய குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். இந்திய குடியுரிமை…

ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் ஒலித்த பாரத மாதாவின் குரல் என் ஆணவத்தை அழித்தது : ராகுல் காந்தி

ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் ஒலித்த பாரத மாதாவின் குரல் என் ஆணவத்தை அழித்தது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் தனக்கு…

உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்…

நீட் தேர்வு தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தையின் மரணம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நீட் எனும் தகுதித் தேர்வில்…

நீட் தேர்வு தோல்வியால் மகன் மரணத்தை அடுத்து தந்தையும் தற்கொலை…

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் வசிப்பவர் செல்வசேகர், இவரது மகன் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து…

குருவி சுட கூட லாயக்கற்ற பாஜக பாகிஸ்தானை பிளவு படுத்திய இந்திரா காந்தி பற்றி விமர்சிப்பதா ? காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டம்

பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.…