Author: Sundar

பஹாங்கா ரயில் விபத்து : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா…

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 3 தமிழக அமைச்சர்கள் ஒடிசா விரைந்தனர்… இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலி…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணியினர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கூட்டறிக்கை

மல்யுத்த வீரர்களுக்கு இந்திய மல்யுத்த அமைப்பு தலைவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது சம்பந்தமாக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்…

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட்

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. விமான நிலையததில் உள்ள லாட்டரி சீட்டு கடையில் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு…

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.…

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்…

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்… ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பலவிதமான தாய்மொழி கொண்டவர்களை கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம்…

ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை தான்சானியாவில் இந்த ஆண்டு திறக்க உள்ளது

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது. இதுகுறித்து தான்சானியா நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.…

ஐபோன் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB குற்றச்சாட்டு

ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப்போவதாக டி.கே.சிவகுமார் அறிவிப்பு…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக அரசிடம் முறையிடுவேன் தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார்…

ஓய்வு நாளில் பேருந்துக்கு முத்தமிட்டு விடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்… திருப்பரங்குன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…

மதுரை அரசுப் போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி to மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து…