Author: Sundar

“தாடியை மழித்துவிட்டு மாப்பிள்ளையாக வேண்டும்” ராகுலுக்கு லாலு பிரசாத் அன்புக் கட்டளை

ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லாலு பிரசாத் அன்புக் கட்டளையிட்டார். 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று…

அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா என்று அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை எதிரொலி… அதானி பங்குகள் சரிவு…

இந்திய முதலீட்டாளர்களை கவர தனது நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக உயர்த்திகாட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் குற்றம் சுமத்தியது. இதுகுறித்து இந்திய…

லியோ படத்தில் விஜய் பாடிய ‘நா ரெடி’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. அனிருத் இசையில் ‘நா ரெடி’ என்ற இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு ஜூன் 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா…

ஹோட்டல் நிர்வாகத்தை ஏமாற்றி 2 ஆண்டுகள் தங்கிய விருந்தினர்… ஊழியர் மற்றும் விருந்தினர் மீது ரூ. 58 லட்சம் மோசடி புகார்…

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ரோஸேட் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிய நபர் சுமார் 2 ஆண்டுகளாக விடுதிக் கட்டணம் செலுத்தாமல்…

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

ரூ.3,523 கோடி மதிப்பில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)…

மழைநீர் வடிகால் பணி காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் அருகே போக்குவரத்து மாற்றம்…

பிராட்வே பிரகாசம் சாலையில் நாளை முதல் 45 நாட்களுக்கு போக் குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:…

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் மீண்டும் திறப்பு…

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த எட்டாம் தேதி இந்த கோயிலுக்குள் ஒரு சமூகத்தினரை அனுமதிக்க…

மாட்டிறைச்சி உண்பது குறித்து வாஜ்பாய் கூறியது என்ன ?

கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிஆர்பி பாஸ்கரின் நினைவுக் குறிப்புகள் ‘மத்தியமம்’ என்ற மலையாள வார இதழில் தொடராக வெளிவந்தது. இதில் சமீபத்தில் வந்த அத்தியாயத்தில் வாஜ்பாய்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்தது… காவேரி மருத்துவமனை அறிக்கை…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு…