Author: Sundar

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு இடையே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு…

மணிப்பூர் : விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் தனது 10 வயது…

‘மேன் ஆப் தி மேட்ச்’ பரிசுத் தொகையை கிரவுண்ட்ஸ்மென்-களுக்கு வழங்கிய சிராஜ்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ‘மேன் ஆப் தி மேட்ச்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது சிராஜ் தனது பரிசுத் தொகையை கிரவுண்ட்ஸ்மென்-களுக்கு வழங்கிய சம்பவம்…

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர்… தெலுங்கானா காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி அறிவிப்பு…

ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தெலுங்கானா மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை…

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை… துளியாக இருந்தாலும் விஷம் விஷம் தான்… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க உய்ரநீதிமன்ற மதுரை கிளை நேற்றிரவு அனுமதி அளித்த நிலையில் இன்று நடைபெற்ற மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையில் அதற்கு தடை…

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ஐசிசி விதிகள் மாறினாலும் ஆச்சரியமில்லை… ஐசிசி ஒரு பல்பிடுங்கப்பட்ட அமைப்பு : அர்ஜுனா ரணதுங்கா

ஐசிசி ஒரு பல்பிடுங்கப்பட்ட தொழில்முறை இல்லாத அமைப்பாக மாறியுள்ளது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். “சரத்பவாரும் டால்மியாவும் கிரிக்கெட் விளையாட்டில் டில்…

டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வுக்கு வரும் தேர்வர்களின் விவரங்கள் நேர்காணல் குழுவுக்கு வழங்கப்படமாட்டாது…

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத் தேர்வுகளுக்கு வரும் தேர்வர்களின் விவரங்கள் நேர்காணல் குழுவுக்கு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்வர்களின் பெயர்,…

தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 24 முதல் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்…

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தைப் பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 24 முதல் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி…