12 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லாததைக் கண்டித்து பாதாம் தரம்பிரிக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்…
வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாம் சுத்தம் செய்தல், பாதாம் ஓடுகளை உடைப்பது, பாதாம் தரம்பிரிப்பது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகள்…