Author: Sundar

திருப்பத்தூர் நகரில் சிக்கிய சிறுத்தை அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டது…

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்தபோது…

‘என்டே அரசியல் ஆசான்’ ஈ.கே. நாயனார்… மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி பேட்டி…

கேரளாவில் முதல் முறையாக வெற்றிபெற்றுள்ள பாஜக தங்களது வெற்றியை கதகளி ஆடி கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஈ.கே. நாயனார் எனது அரசியல்…

மேற்கு தொடர்ச்சிமலை சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ள வேற்று இன மரங்களை அகற்ற தமிழக அதிகாரிகளுடன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை…

உதகமண்டலம் (ஊட்டி) மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்ததுடன் மலைப்பாதையில்…

சிவசேனா கட்சி பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையாக விசாரிக்கவில்லை என்று விமர்சனம்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளையில், சிவசேனா என்ற பெயரையும் கட்சி சின்னத்தையும் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே பிரிவு…

குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…

நீட் மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவது தொடர்பாக தமிழக அரசு ஏ.கே.…

கியூபாவில் ரஷ்ய போர் கப்பல் முகாமிட்டுள்ள நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரைந்தது…

கியூபாவில் ரஷ்ய போர் கப்பல் முகாமிட்டுள்ள நிலையில் கியூபா-வுக்கு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரைந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிற்காமல் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்…

ஜூன் 20ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி… சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்…

சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி சென்னை வர உள்ளார். குறைந்த கட்டணத்தில்…

ஆந்திர மாநில துணை முதல்வரானார் பவன் கல்யாண்…

ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 135 இடங்களும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட…

ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு மாதம் ₹15,000 முதல் ₹20,000 வரை உதவித் தொகை வழங்க வேண்டும் மூத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

“இளம் வழக்கறிஞர்கள், குறிப்பாக சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர், அபரிமிதமான திறனைக் கொண்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இளம் வழக்கறிஞர்களை ஆதரிப்பதில் வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் ஒருங்கிணைந்த…

மோடி தலைமையிலான தே.ஜ.கூ. அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் : ராகுல் காந்தி விமர்சனம்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக…