இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை… மனைவி பேட்டி…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.…
போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை இந்த ஆண்டில் சென்னையில் டெலிவரி ஊழியர்கள் மீது 8500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை சார்பில் டெலிவரி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு…
அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் அப்போது வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது. தற்போது இந்திய பங்குகள்…
சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. மேலும் நான்குநாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ள…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில்…
கோவையில் இருந்து அபுதாபிக்கு தனது முதல் விமானத்தை இயக்கியது இண்டிகோ நிறுவனம். பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இயக்கப்பட்டது. தொழில் நகரமான…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரும் 19ம் தேதிக்குப் பிறகு துணை முதல்வர் என்று அழைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்ற…
கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 52…
17 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். கலால் கொள்கை வழக்கில் கைது…
சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சவுக்கு…