அயோத்தியில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார மின்விளக்குகள் திருட்டு…
அயோத்தியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 3800 அலங்கார மின்விளக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த…
அயோத்தியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 3800 அலங்கார மின்விளக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த…
அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்ஸிக்ஸ் லிங்க்…
மலேசியாவில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு நேரடி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் தொடங்குகிறது. போர்ட் பிளேயரில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு…
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் அரசுக்கு…
மைலாப்பூர் இந்து ஸாஸ்வத நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 525 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின்…
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…
சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தன. சிக்கன் பக்கோடா முதல்…
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ. 14 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பட்டினப்பாக்கத்தில்…
இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று…
ஆகஸ்ட் 26ம் தேதியை விபத்து இல்லா நாளாக அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தலைக்கவசம் அணிவது, சிக்னலை மீறாமல் வாகனம் ஓட்டுவது, வேக கட்டுப்பாடு என பல்வேறு…