போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு… பிரியாணி சாப்பிடும் போட்டி ஏற்பாட்டாளர் மீது கோவை காவல்துறை வழக்கு…
கோவையில் பிரியாணி போட்டி நடத்திய உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…